Tuesday, 9 May 2017

தமிழ் எழுத்துக்கள் பற்றி தமிழில்....

தமிழ் எழுத்துக்கள்     

தமிழில் பல்வேறு வகையான எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
   உதாரணமாக :-  பாமினி (Bamini) , கலகம்(Kalaham) , வள்ளுவர் (Valluvar),                                குஷ்பு(Kushbu), சரஸ்வதி(Saraswathy),                                                                கிளவி(Kilavi) போன்றன சிலவாகும்.

ஒவ்வொரு வகையான விசைப்பலகைகளும் வெவ்வேறு வகையான எழுத்துருக்களை கொண்டு காணப்படும்.
                                                தமிழில் தட்டச்சு செய்யும் போது ஒவ்வொறு விசைப்பலகைக்கும் எழுத்துருக்கள் விசை வேறுப்படுகின்றது. தமிழில் தட்டச்சு செய்யும் போது ஒவ்வொறு விசைப்பலகைக்கும் எழுத்துருக்கள் விசை வேறுப்படுகின்றது.
           உதாரணமாக :-  நாம் பாமினியை பயன்படுத்தி “அ”  என்ற எழுத்தை                                             தட்டச்சி செய்வோமானால் அதே விசை குஷ்பு                                                     எழுத்துருவை பயன்படுத்தின் வேறுப்படும்.

                        மேலும் நாம் தட்டச்சு செய்வதற்கு என்ன தமிழ்  எழுத்துருவை பயன்படுத்துகின்றோமோ குறித்த  மற்றுமொறு கணினியில் காணப்பட்டால் மாத்திரமே அதனை பார்க்க முடியும். இப்பிரச்சினைக்கு தீர்வாகவே ஒருங்குறி எழுத்துரு அறிமுகப்படுத்தப்பட்டது. Latha/ Arial Unicode MS  (windows MS உடன் கிடைக்கின்றது) போன்ற font ஒருங்குறி எழுத்துரு ஆகும். 

தமிழில் தட்டச்சு செய்ய ஒழுங்கு முறை காணப்படுகின்றது.

1.   உயிர் ‘அ’ உடன் புணர்ந்த மெய் எழுத்துக்களை  விசைப்பலகையில் ஒரு விசையை  அழுத்துவதன் பெற்றுக்கொள்ளலாம்.

        உதாரணமாக :- அ,க,த, இ .... பேன்ற 18 உயிர் எழுத்துக்களும்.

2.    உயிரெழுத்துக்களைத் தட்டச்சு செய்தல்

     இவ்வெழுத்துக்கள் விசைப்பலகையின் கீழ் வரிசையில் (4ம், 5ம்                          வரிசையில்)காணப்படும்.

    “ஐ” ஆனது ‘I’ என்ற ஆங்கிள எழுத்தில் காணப்படும்.

3.   இ, ஈ புணர்ச்சி 

மெய் எழுத்துக்களுடன் இ புணரும் போது கிடைக்கும்  மி, தி, வி……. போன்ற எழுத்துக்களை தட்டச்சு செய்வதற்கு முதலில் ம, த, வ …...ஐத் தட்டச்சுச் செய்த பின்னர் ‘p’  என்ற விசையில் உள்ள விசிறியைப்பயன்பத்தி  தட்டச்சுச் செய்ய வேண்டும்.

“ஈ” புணருமிடத்து குறித்த எழுத்துடன் shift + ‘p’ஐ  அழுத்த வேண்டும்.

4.   உ,ஊ புணர்ச்சி

     மெய் எழுத்துக்கடளுடன்  உ புணரும் எழுத்துக்கைளப் பெருவதற்கு குறித்த        எழுத்துகளுடன் ‘[‘ ஐ அத்த வேண்டும்.
    அவ்வாறே ஊ புணரும் பேது  குறித்த எழுத்துடன் ‘{‘ ஐ அழுத்த வேண்டும்.

5.   ஏ, ஊ, ஓ, ஈ .. எழுத்துக்களை தட்டச்சு  செய்வதற்கு shift + குறித்த எழுத்தை தட்டச்சு செய்ய வேண்டும்.

          shift + எ = ஏ
          shift + இ= ஈ

6.   ன், க், வ்..... எழுத்துக்களை தட்டச்சு செய்வதற்கு
    குறித்த எழுத்தை தட்டச்சு செய்த பின்னர் “ ; ” ஐ தட்டச்சு செய்ய வேண்டும்.

7.   கிரந்த எழுத்துக்களை தட்டச்சு செய்வதற்கு

     தமிழில் அதிகமாகப் பயன்பத்தப்படும் ஸ ஷ ஜ ஹ க்ஷ ஸ்ரீ போன்ற கிரந்த          எழுத்துக்கை shift உடன் q, w, e, r, t, y போன்ற எழுத்துக்களை தட்டச்சு              செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment

ICT க்கும் சமூகத்துக்குமிடையிலான தொடர்பு

ICT க்கும் சமூகத்துக்குமிடையிலான தொடர்பு தகவல்​ தொடர்பாடல் தொழிநுட்பமானது பல வழிகளின் ஊடாக சமூகத்துக்கு பங்களிப்பு செய்கின்றது      ...