Thursday, 27 April 2017

Unicode-ஒருங்குறி பற்றி தமிழில்


யுனிகோட் (UNICODE).

ஒருங்குறி அல்லது யுனிகோட் எனப்படுவது, உலகத்தில் காணப்படுகின்ற மொழிகளின் எழுத்துக்களையும், வரியுருகளையும் ஒழுங்குப்படுத்தி எண்முறை உபகரணங்களில்  பயன்படுத்துவதற்கென உருவாக்கப்பட்ட ஒரு குறிமுறை நியமமாகும்.
      உதாரணமாக:- தமிழ், சிங்களம், மலையாளம்,தெழுங்கு, சீனமொழி,அரபியமொழி என்பன                                   சில மொழியாகும்.
                              இதில் தமிழுக்கு 128 இடம் வழங்கப்பட்டுள்ளது.இன்று உலகில் பரவலாகப் பயன்படுத்தப்படும் பல்வேறு வரிவடிவங்கள் இந்நியமத்தில் அடங்கியுள்ளது. அவற்றுடன், சில அரிதாக பயன்டுபத்தப்படும் வரிவடிவங்களும், கணிதம், மொழியியல் போன்ற துறைகளில் பயன்படும் சில வரியுருகளும் அடங்கியுள்ளது. கணியுலகில் வெவ்வேறு வரிவடிவங்களுக்காக வெவ்வேறு குறிமுறைகள்  இன்று பயன்பாட்டிலுள்ளன. மேலும், தமிழ் போன்ற சில மொழிகள் ஒரே வரிவடிவத்திற்குப் பல்வேறு குறிமுறைகளும் காணப்படுகின்றன. பன்மொழிச் சூழல்களில் இத்தகைய வேறுபட்ட குறிமுறைகளைப் பயன்படுத்துவதால் உருவாகும் சிக்கல்கள் பல காணப்படுகின்றது. 
                                                                   ஒருங்குறியாது, இத்தகைய வேறுபட்ட குறிமுறைகளுக்கு மாற்றாக ஒரு நியம குறிமுறையை நிறுவுகின்று.  இன்று பல்வேறு எண்முறைகள், கணினியியல் நிறுவனங்களும் செயற்றிட்டங்களும் ஒருங்குறியை ஏற்றுக்கொண்டு  தமது தயாரிப்புக்களில் சேர்த்துக்கொண்டுள்ளன. புதிதாக தோன்றும் நியமங்களும் ஒருங்குறியை அடிப்படை கட்டமைப்பாகக் கொண்டு உருவாக்கப்படுகின்றன.
                                                                                                                                அந்த வகையில் தமிழ் குறிமுறை நியமம் பற்றி நோக்குவோமானால் அஸ்கி(ASCII), தகுதரம் (TSCII), இஸ்கி(ISCII), ஒருங்குறி (UNICODE) என காணப்படுகின்றது.
0      1.   அஸ்கி (ASCII)
     ஆரம்பகாலத்தில் தமிழ் தட்டச்சுக் கருவியைத்  தழுவி பாமினி என்கின்ற எழுத்துரு                   அறிமுகம் ஆனது. இது ஆங்கிலச் சொற்களுக்குப் பதிலாக தமிழை உட்புகுத்தியது.

0     2.   தகுதரம்(TSCII)
 இந்தில் இணையத்தில் புதிய நடைமுறைச் சிக்கல்களை உருவாக்கியது.அதே காலப்           பகுதியில் வேறு பல நியமங்களும் உருவாகத் தொடங்கின. இதனால் கோப்புக்களைப் (File) பரிமாறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டன. அத்தோடு, பல தரவுத் தளங்களில் (Database) ஒரு எழுத்துருவை மாத்திரமே ஏற்றுக் கொள்வதால் தமிழையும் ஆங்கிலத்தையும் ஒன்று சேர்க்க     இயலாமல் போனது. எனவே இவற்றைக் கருத்திற் கொண்டு தகவற் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டு முறை (அதாவது, Tamil(Standard Code for Information Interchange [TSCII]) உருவாகியது. இதில் முதல் 0-127 எழுத்துகள் தகவல் பரிமாற்றத்திற்கான அமெரிக்க முறையை (American Standard Code for Information Interchange [ASCII]) ஒத்தது. மிகுதியான 128-155ல் தமிழ் எழுத்துகள்  நிரப்பப்பட்டன. விண்டோஸ் 3.1, 95, 98, Me ஆகிய பதிப்புக்களில் TSCII அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

03.   இஸ்கி(ISCII)
இஸ்கி(Indian Script Code for Information Interchange, ISCII) என்பது இந்திய மொழிகளுக்கான ஒரு குறியீட்டு முறையாகும். இது பெரும்பாலான மொழிகளையும், அதன் ஒலிபெயர்ப்பையும் குறிப்பிடத்தக்கது.அஸ்ஸாமி, பெங்காலி,(பங்காலி) ஸ்கிரிப்ட், தேவநாகரி, குஜராத்தி, அச்சுப், கன்னடம், மலையாளம், ஒரியா, தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் இஸ்கீ குறியீட்டு முறை காணப்பட்டது.

04.   ஒருங்குறி (UNICODE)
ஒருங்குறி ஒவ்வொரு மொழிக்கும் ஓரிடம் என்று உலகின் பிரதான மொழிகளை ஒன்றிணைத்து 16 பிற்றில் (TSCII 8 பிற்) அறிமுகமானது. விண்டோஸ் 2000/XP/2003/Vista, ஆப்பிள் மாக் 10.4, லினக்ஸ் ஆகிய அனைத்து இயங்கு தளங்களும் தமிழ் ஒருங்குறியை ஆதரிக்கின்றன. இன்று அநேகமாக உலகிலுள்ள தேடுபொறிகள் (Search Engines) கூகுல் மற்றும் யாகூ ஒருங்குறியில் தேடல்கள் செய்ய முடிகின்றது. மேலும் மைக்ரோசொஃப்ட் நிறுவனம் ஒருங்குறியினூடாக தமிழ் விண்டோஸ் மொழி இடைமுகப் பதிப்பை ஆபி 2003 மற்றும் விண்டோஸ் XPல் அறிமுகம் செய்ததுடன் ஆபிஸ் 2003 பதிப்பில் ஆபிஸ் 2003 சரிபார்க்கும் கருவிகளை அறிமுகம் செய்து தமிழில் எழுத்துப் பிழைவசதிகளையும் ஒத்தசொல் வசதிகளையும் அறிமுகம் செய்தது. உலகிலுள்ள பல மொழிகளையும் ஆதரிக்கும் இக்குறியீட்டு முறை இன்று மிகவும் பிரபலமடைந்து வருகின்றது.
ஒருங்குறி தமிழுக்கான அட்டவனை 


இந்தஒங்குறிஅட்டவைணயில்
Ø  தமிழ்உயிர்எழுத்துக்கள்.
Ø  மெய் எழுத்துக்கள் (‘அ’உயிடன் புணர்ந்த மெய் எழுத்துக்கள்)
Ø  தமிழ் இலக்கங்கள்
Ø  தமிழில் பயன்பாட்டிளுள்ள கிரந்த எழுத்துக்கள்
Ø   போன்ற தமிழ்சின்னங்கள்
Ø  சிறிகள், கொம்புகள்(vowel modifiers)போன்றன உள்ளடக்கப்பட்ள்ளன.          


இதன் பயன்கள்  
         இந்த ஒருங்குறியில் தட்டச்சி செய்யும் போது எல்லா கணினிகளிளும் படிக்ககூடியதாய் இருக்கும். குறிப்பாக windows xp கு பிறகு வந்த அனைத்து windows  இயங்குதளங்களிளும்  linux இயங்குதளங்களிளும் படிக்கலாம் வேறு எந்த fonts யும் தனியாக சேர்க்க தேவையில்லை.
   இணையத்தை பொறுத்த வரை மிகவும் பிரயோசனமானது.
  மின்னஞ்சல் செய்யும் போது பாமினி, கலகம், குஷ்பு போன்ற font களில் தட்டச்சி செய்து மின்னஞ்சல் செய்யும் போது  அதனை பார்க்க வேண்டும் என்றால் குறித்த கணினியிலும் தட்டச்சி செய்யப்படும் fonts காணப்பட வேண்டும். ஆனால் ஒருங்குறியில் தட்டச்சி செய்தால் அந்த பிரச்சினையாக  அமையாது

ICT பற்றி தமிழில்


தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் என்றால் என்ன?


கணினிகளுடன் தகவல்களை ஒழுங்கமைப்பு செய்தல் கணினியில் இலத்திரனியல் தொலைத்தொடர்பு போன்ற தொழிநுட்பங்களைப் பயன் படுத்தி தகவல்களை ஒரு செயல்முறைக்கு உட்படுத்தி ஒழுங்கமைப்பு செய்தல், பறிமாற்றம் செய்தல் போன்ற செயட்பாடுகள் உள்ளடக்கியதாகும்.

தகவல் தொடர்பாடல் தொழிநுட்பமானது பல்வேறு வகையிளும் சமுகத்தோடு தொடர்பு தொடர்பு கொண்டுள்ளது.


உதாரணம் :- கல்வித்துறை (Education)
                            போக்குவரத்துச் சேவை (Transport)
                            பொறியியல் துறை(Economic)
                            மருத்துவத் துறை(Health)
                           இராணுவ,பாதுகாப்புத்துறை
                           பொழுதுபோக்கு(Entertainment)
                           தொலைத்தொடர்பு சேவை(Communication)
                          வங்கித்துறை (Banking)









என்னை பற்றி


பெயர் -  மகேந்திரன் புதியஜோதி

முகவரி-  பதுளை, இலங்கை

தகைமை - யாழ் பல்கலைக்கழகம்( ICT 2nd year student)

தொடர்பு -  saidputhi@gmail.com/ saidjothy@gmail.com

ICT க்கும் சமூகத்துக்குமிடையிலான தொடர்பு

ICT க்கும் சமூகத்துக்குமிடையிலான தொடர்பு தகவல்​ தொடர்பாடல் தொழிநுட்பமானது பல வழிகளின் ஊடாக சமூகத்துக்கு பங்களிப்பு செய்கின்றது      ...